திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பட்டக்காரர் தெருவை சேர்ந்தவர் குணா என்கிற சற்குணம் 28 மற்றும் மும்மூர்த்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த தீபன் என்கிற பார்த்திபன் (31) ஐயோ மீது தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பல வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ உத்தரவின் பெயரில் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். குறிப்பாக தீபன் என்கிற பார்த்திபன் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment