திருவாரூர், பிப். 03:
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட இயக்கத்தின் பேரறிஞருமான சி.ந. அண்ணாதுரை அவர்களின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜா சுவாமி திருக்கோவில் வளாகத்தில் பொது விருந்து நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த பொது விருந்து நிகழ்ச்சியை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்து, பொதுமக்களுடன் மக்களாக அமர்ந்து உணவருந்தினர்.
.jpg)
No comments:
Post a Comment