வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் 78-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 15 August 2024

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் 78-வது சுதந்திர தின விழா நடைபெற்றது.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் 78 -வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஆலய செயல் அலுவலர் ஆ.ரமேஷ் தேசியக்  கொடியை ஏற்றி  வைத்தார். இந்நிகழ்ச்சியில் தக்கார்,ஆய்வர் க.மும்மூர்த்தி, அலுவலக மேலாளர் தீ.சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நிறைவாக ஆகியோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad