வலங்கைமான் பகுதியில் நாளை (பிப். 13) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 12 February 2024

வலங்கைமான் பகுதியில் நாளை (பிப். 13) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் நாளை (13ஆம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்று மின்வாரியம் அறிவிப்பு.! வலங்கைமான் பகுதியில் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், அன்றைய (13.02.2014 ) தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வலங்கைமான், ஆண்டாங்கோயில், கீழ விடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, பட்டம், மருவத்தூர் மற்றும் ஆலங்குடி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் அருள்ராஜ் தெரிவித்தாா்.

-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad