திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க சார்பில் ரயிலை மறித்து போராட்டம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 28 November 2022

திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க சார்பில் ரயிலை மறித்து போராட்டம்.


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் சன்னாநால்லூரில் திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க மற்றும் சில கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள்  அந்த வழியில் வந்த திருவாரூர்-மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கொரோன காலத்திற்கு முன்பு இயக்கபட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், ரயில்வே திட்டங்களில் டெல்டா பகுதியை தெற்கு ரயில்வே புறக்கணிப்பதாக கூறி ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad