வாகனங்கள் பொது ஏலம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவிப்பு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 15 March 2023

வாகனங்கள் பொது ஏலம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவிப்பு.

திருவாரூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 34 இருசக்கர வாகனம் மற்றும் 6 நான்கு சக்கர வாகனம் கூடுதல் 40 வாகனங்கள் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வருகிற 24.03.2023-ம் தேதி காலை 11.00 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெறவுள்ளது.ஏலத்தில் வாகன உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


ஏலத்தில் கலந்து கொள்ள ஆதார்  அட்டை (அ) வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், மற்றும் முன்பண தொகை ரூ.1000 நேரில் செலுத்தி கலந்து கொள்ளலாம். விருப்பமுடைய பொதுமக்கள் ஏலத்தில் கலந்து  கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad